
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறரை அழிக்க நினைப்பவன், தன்னைத் தானே அழித்துக் கொள்ள முயல்கிறான். இதுவே இயற்கையின் விதி.
* நல்லவர்களின் மனதில் உண்டாகும் நல்ல எண்ணங்கள் ஒருபோதும் வீணாவது இல்லை.
* இல்லாத நற்குணத்தை இருப்பதாக மற்றவர் முன் நடிப்பது நல்லதல்ல. இயல்பை மறைத்தல் கூடாது.
* தோற்பது போல தோன்றினாலும், இறுதியில் வாய்மை தான் வெல்லும். நன்மையான பலனே கிடைக்கும்.
- காந்திஜி